முக்கிய அமைச்சர் யாழ் வருகை!!

 


யாழ் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நாளை (15-01-2024) தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

 
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.