8ம்மாத நினைவுகூரல்!!
![]() |
புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் விமல் அவர்களின் தந்தையாரான துன்னாலை தெற்கு கலிகையை வதிவிடமாகக்கொண்ட தங்கராசா செட்டி இராசேஸ்வரன் அவர்களின் 8 ஆம் மாத மாசிய நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமது தந்தையாரின் நினைவு தினத்தினை மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் மகன் மற்றும் அவரது குடும்பத்து உறவுகளுக்குபயனாளர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்தித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை