இந்துபுரம் சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா 2024!!

 


இந்துபுரம் சனசமூக நிலையத்தின் பொங்கல் நிகழ்வானது வெள்ளிக்கிழமை  வெண்ஒளி சிறுவர்கள் மற்றும்  பெற்றோர்களுடன் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நூலகத்தில் சிறப்புற இடம் பெற்றது 

குறித்த நிகழ்வில்,  கௌரவ முல்லைதீவு மாவட்ட சட்டத்தரணி திரு S.தனஞ்சயன் அவர்களும் அறிவு விருட்சம் பணிப்பாளர் திரு  அறிவிருட்சம் முல்லைமகா அவர்களும் கிராம சேவகர் திரு வேலு ஜெயசீலன்   அவர்களும் சமூர்த்தி உத்தியோகத்தர் திரு. வசந்தரூபன்  அவர்களும் கலந்து கொண்டனர் 

கௌரவ  சட்டதரணி அவர்களால் நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் அறிவு விருட்சம் ஊடாக ஒரு தொகுதி கற்றல் உபகரங்களும் வழங்கப்பட்டது. 




இந்நிகழ்வில்  இம்மானுவேல் சுஜிந்தன் அவர்களின் அகவை நாளை முன்னிட்டு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.