விஷ வாயுவால் ஏற்பட்ட பாதிப்பு!!

 


மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவைச் சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 7 மீனவர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.