சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை!

 


சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான மேலவை இலங்கை கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக குற்றஞ்சாட்டி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.