கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்பட்ட பதற்றம்!!

 


தம்புள்ளை பிரதேச செயலகத்திற்கு நேற்று (19-02-2024) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) அறிவித்திருந்தது.

ஆனால், டிக்கெட் விலை ரூ.500 மற்றும் ரூ.200 தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று காலை வழங்கப்பட்டதையடுத்து, பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான ரசிகர்கள் கூடியிருந்தாலே இவ்வாறு பதற்ற நிலை உருவாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.