யாழில் கணவன் எடுத்த அதிரடி முடிவு!

 


யாழ்ப்பாண பகுதியில் பெண்ணொருவர் மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியொன்றே இந்த விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

திருமணம் செய்து 4 மாதங்களாகிய நிலையில் தற்போது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பில் கணினி துறையில் பணியாற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து, 32 வயதான பொறியிலாளர் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.