புலம்பெயர் குடும்பம் ஒன்றின் முன்மாதிரியான செயற்பாடு!!

 


புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்துவரும் பாலகுமரன் மதி தம்பதிகள் தங்கள் மகளது பூப்புனித நீராட்டு விழாவினை முன்னிட்டு, ஈழத்துப் படைப்பாளர்களது நூல்களை அண்ணளவாக நூற்று ஐம்பதுக்கு மேல் பெற்று நிகழ்விற்கு வந்தோரிற்கு வழங்கி வைத்துள்ளனர். 


ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது படைப்புக்கள் பலரிடமும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நிகழ்வினை செய்துள்ளார்கள். 



சிறப்பான ஒழுங்குபடுத்தல்களுடன் இடம்பெற்ற இம்முன்மாதிரியான செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.