(PHI) ஒருவர் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.!


பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவர் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.


எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் 51 வயதான குறித்த பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிகின்றது.


இதில் அவர் உயிரிழந்தாகவும் சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.