யாழ் மீசாலை விபத்து பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் 01/03/2024 வெள்ளிக்கிழமை காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY_r22BernGJISXjcCvJ20pRlXTkOt-kL7OXCKuOUCf7Jq-hDo_zI57h1PNjNSrM6mRojqmtYqy0OfKFCoO_gvrji8z9HO4WLo_djWai86LUeBIZ4WRmwUNlikGSFhBuHgOBzJfo51etFOnA8-pfEnd67iUzwwZAOJZjq5qYBuDmfzyKiW6WrfqHlYtkI/s16000/430471485_828255952632607_6352166717316747243_n.jpg)
விபத்திற்கு காரணமாக பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை