இன்று தையிட்டில் இனவாத கலவரங்களை முரண்பாடுகளைத் தூண்டும் விதமாக பொலீசார் செயல்பட்ட வண்ணம் உள்ளனர். அவ்விடத்துக்கு சென்ற மக்களின் உணர்வை மதிக்காமல் வன்முறையை கையாளும் விதமாக செயல்பட்டனர்.
கருத்துகள் இல்லை