சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு !!


எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இடம்பெறவுள்ள சிவராத்திரி  தினத்தினை முன்னிட்டு  பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும்  மன்னார்  மாந்தை மாதோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருக்கேதீச்சரம் திருக்கோவிலுக்கு செல்லும்  பிரதான ஆலய நுழைவாயில் தற்காலிக அலங்கார வளைவு இன்று அமைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.