வெடுக்குநாறியில் கைதாகிய8பேரை பார்வையிட அனுமதி மறுப்பு!🎦

 இன்று17.03.24 பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கயேந்திரன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அன்மையில் வெடுக்குநாறி ஆதி சிவலாயத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எண்மரையும்  பார்வையிட சென்ற பொழுது பொலிசாரினால் இன்று அனுமதிக்கப்படவில்லை.மேலதிக தகவலை அவர் தெரிவிக்கையில்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.