கண்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்!!

 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் .

யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கண்டியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தங்கியுள்ளார்.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உலக லெஜண்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே அவர்கள் கண்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.