அரச உத்தியோகத்தர் கொடிய நோயினால் மரணம்!!
கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் 2 பிள்ளைகளின் தாயான சுமங்கலா என்பவரே உயிரிழந்துள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை