மதிஒளி உதவிக்கூடத்தின் இன்றைய உதவி வழங்கல்!!

 


கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி வைத்துள்ளார் .






தமது மகனின் பிறந்த தினத்தினை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக நற்சேவை புரிந்து மகிழும் நல்லுள்ளம் கொண்ட பெற்றோர்க்கு  நன்றிகளையும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் மாணவர் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.