இன்றைய உதவி வழங்கல்!!

 


புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு  மிகவும் பின்தங்கிய  பிரதேசம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார். 

தமது தந்தையாரின் நினைவு தினத்தினை இவ்வாறான நற்செயல் மூலம்  நினைவுகூரும்  வாசுகி அவர்களுக்கு பயனாளர்கள் தந்தையாரின் ஆதாமசாந்திக்காகவும் பிரார்த்தனை செய்து   நன்றி தெரிவித்துள்ளனர். 

சமூக ஆர்வலர்களும் ஆசிரியர் ஜெயபதி குடும்பத்தினருக்கு  தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.