யாழில் நீதி கோரும் போராட்டம்!!
33 வருடங்கள் சிறையிலிருந்த சாந்தன் நேற்றுமுன் தினம் உடல்நல குறைவால் சென்னையில் உயிரிழநதார்.
பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப அவர் காத்திருந்த நிலையில் உயிரிழந்தமை ஈழதமிர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய - திராவிட கூட்டுச்சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனின் மரணத்திற்கு நீதிகோரி யாழ்ப்[பாணத்தில் ,வரும் ஞாயிற்று கிழமை (03) மாபெரும் முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு இப்போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஈழதமிழர்களையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை