கிளிநொச்சி கடை ஒன்றில் பொறிக்கப்பட்ட வாசகம் !!
கிளிநொச்சி கடை ஒன்றில் பொறிக்கப்பட்ட வாசகம் ..
வாழ்க வளமுடன்
நாம் ஏன் சிகரட் விற்பதில்லை தெரியுமா?
நாளொன்றுக்கு இலங்கையர் 60 பேர் புகைத்தலினால் மரணமடைவதனாலும்.
அதற்குப் பதிலாக சிகரட் கம்பனியானது சராசரியாக 80 சிறுவர்களைப் புதிதாக புகைக்க வைக்க முயற்சிப்பதனாலும்.
எங்களை பயன்படுத்தி, எமது நாட்டு மக்களின் பணத்தைச் சூறையாடி, நாளொன்றுக்கு 38 கோடி ரூபா வீதம் பிரித்தானிய அமெரிக்காவுக்கு அனுப்புவதனாலும்
| உதடு கருத்து வாயில் துர் நாற்றம் வீசும்,முகம் அவலட்சணமான, பாலியல் பலவீனம் ஏற்பட்ட இளைஞர்கள் உருவாக சிகரட் காரணமாக இருப்பதனாலும் .
நாம் எப்போதும் நுகர்வோருக்கு சினேகபூர்வமான வியாபாரியாக இருப்பதனாலும்.
சிகரட் விற்பதை நிறுத்திவிட்டோம்..
கருத்துகள் இல்லை