கட்டுநாயக்க – டுபாய் விமான சேவைகள் இரத்து!

 


ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று(17) மாலை 6 25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.