போலி அக்குபஞ்சர் வைத்தியர் சிக்கினார்!!

 


யாழ்ப்பாண பகுதியில் உள்ள பிறவுண் வீதியில் போலி அக்குபஞ்சர் வைத்தியரால் நடத்தப்பட்டு வந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த சிகிச்சை நிலையத்தை யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி, உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்துள்ளார்.

மேலும் நேற்றையதினம் ஆய்வு செய்த போது, அங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் உரிய சுகாதர முறைப்படி சுத்தம் செய்யப்படவில்லையென்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறும், தராதரத்தை பூர்த்தி செய்து உரிய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மீள திறக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன்போது, அங்கிருந்த போலி வைத்தியர், தான் சிகிச்சையை நிறுத்தினால், தன்னிடம் சிகிச்சை பெறும் 500 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்து விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, அந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறும், தராதரத்தை பூர்த்தி செய்து உரிய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மீள திறக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன்போது, அங்கிருந்த போலி வைத்தியர், தான் சிகிச்சையை நிறுத்தினால், தன்னிடம் சிகிச்சை பெறும் 500 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்து விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.