யேர்மனியில் டோட்முன்ட் நகரிலுள்ள 40 வருடங்களாக திருவருள் பாலிக்கும் எம்பெருமான் அருள்மிகு சாந்தநாயகி உடன் உறை நாயகன் சந்திரமௌளீசுவரர் ஆலயத்தில் நடந்த சனிப் பிரதோச பூசையில் சில நிகழ்வுகள் 06.04.2024 மாலை சிறப்பாக இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை