யாழ். வியாபாரிகள் கவலை!!

 


யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் , யாழில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலையால் மக்கள் கடைத்தெருவுக்கு வருவது குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இனி வரும் இரு நாட்களும் வியாபாரம் களைகட்டும் என தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.