யாழ். வியாபாரிகள் கவலை!!
யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் , யாழில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலையால் மக்கள் கடைத்தெருவுக்கு வருவது குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இனி வரும் இரு நாட்களும் வியாபாரம் களைகட்டும் என தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை