தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம் - நல்லூர்!🎦
தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் சிறிலங்கா அரசபயங்கரவாதம் நடாத்திய இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் அவர்களின் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் காட்சிப்படுத்தியுள்ளோம்.
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் நாம் அனுபவித்தவற்றை ஆவணப்படுத்தல்கள் மற்றும் நினைவுகூர்வதன் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு நாம் இழந்தவற்றையும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடத்திச் செல்ல வேண்டும்.
ஆகவே அனைவரும் ஒரு தடவை வருகைதந்து பார்வையிட்டுச் செல்லுங்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆவணப்பிரிவினரால் .
கருத்துகள் இல்லை