ஈரானுக்கு உதவிய இலங்கை!!

 


தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிப் படை,  அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் சுமார் 40 மில்லியன் டொலர் அளவிலான இழப்பு அரசிற்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆளில்லா விமானங்களையும், கண்காணிப்பு கருவிகளையும் வாங்குவதற்கு ஈரான் அரசாங்கத்திடம் குறைந்த வட்டியில் கடன் கேட்டது சிங்கள அரசு.

கோரிக்கையை ஏற்ற ஈரான் அரசு, ரகசியமாக தேவையான நிதியை வழங்கியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை  அதிகாரிகள் சிலரை பயிற்சிக்காக அழைத்தது.

ஈரான் அரசின் “கிழக்கை நோக்கி” (Look East) என்ற திட்டத்தின் ஒரு அங்கமாகவே இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை மும்முரமாக ஈரான் அரசு வழங்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1.05 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணையை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது. 2007 இல் மட்டும், 140.9 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.