இரண்டு மாடி கட்டடத்தில் பாரிய தீ விபத்து!

 


கொழும்பு - மொரட்டுவை, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.


மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த தீ பரவலை மொரட்டுவ மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றன.


இதேவேளை, மொரட்டுவை பொலிஸாரும், அருகில் வசிப்பவர்களும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.