விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்!!


 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உண்மை என்னவென்றால் ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் குறித்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான குறித்த பெண் 7 முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும்.

இதே போன்ற ஒரு நோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.