நேபாளத்தில் நிலச்சரிவில் பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்.!

 நேபாளத்தில் நிலச்சரிவில் பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள். பஸ்ஸிலிருந்த 63 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது


மத்திய நேபாளத்தில் மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று (12) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பஸ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


பஸ்ஸில் இருந்த பயணிகளை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.


இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


63 பயணிகளும் உயிரிழந்தி




ருக்கலாம் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.