"கொக்குதொடுவாய்" மனிதப்படுகுழியும் அருச்சுனா போராட்டமும்!

 


கடந்த மூன்றுவாரங்களாக நாங்கள் எல்லோரும் "சாவகச்சேரியில்" நின்று கொண்டிருக்கிறோம்.


சாவகச்சேரியில் இருந்து கூப்பிடு தூரத்தில் எங்கள் சனத்தை வெட்டி சித்திரவதை செய்து கொன்று புதைத்த "கொக்குதொடுவாய்" மனிதப்படுகுழி கண்டுகொள்ளாமல் கிடக்கிறது.


இதுவரை சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.


"1990 களில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம். இவை விடுதலைப்புலிகளின் உடல்கள்" என்று சொல்கிறது சிறிலங்கா அரசு.


பகுப்பாய்வின் உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் இருக்கிறது. ஆனால் யாரால் அதை துணிவாக கேட்கமுடியும்?


இந்த பகுப்பாய்வுக்கு பொறுப்பான தமிழர் தரப்பு வைத்தியர்கள் யார்? 


கைகளில் *கமராவும்" "பேனையும்" வைத்திருக்கும் நாங்கள் எல்லாவற்றையும் பேசவேண்டும்.


ஊடகவியலாளர்களுக்கு என்று ஒரு "சமூகப்பொறுப்பு" உண்டு. எனக்கும் இருக்கிறது. என தமிழ்ப்பொடியன் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.