2024இல் பத்து இலட்சமாக வந்த சுற்றுலாப் பயணியை வரவேற்றது!.

வெளிநாட்டவர் தனது மனைவியுடன் UL 504 இல் இலங்கை வந்த ஐரிஷ் பிரஜையான திரு.பவுல் ரோய், இந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த 1 மில்லியன் சுற்றுலாப் பயணியாவார்


இவர்களைைகௌரவிக்கும் விதமாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.