கொழும்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் -பாதுகாப்பு அமைச்சர் கருத்து!!

 


கொழும்பு - அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்ர வசந்த பெரேரா கொல்லப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு பேரைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் (18-07-2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய எஞ்சிய இரண்டு பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.