எரிபொருள் திருட்டு!!

 


கெரவலபிட்டிய - கொலன்னாவ பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (04) எரிபொருளை திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில்  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, அனல்மின் நிலையத்திலிருந்து மின் உற்பத்திக்காக எடுக்கப்பட்ட எரிபொருளை திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை சுற்றிவளைத்து ​​திருடப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.