எரிபொருள் திருட்டு!!
கெரவலபிட்டிய - கொலன்னாவ பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (04) எரிபொருளை திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, அனல்மின் நிலையத்திலிருந்து மின் உற்பத்திக்காக எடுக்கப்பட்ட எரிபொருளை திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை சுற்றிவளைத்து திருடப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை