இன்றைய உதவி வழங்கல்!!

 


புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் மதிவதனி நவரட்ணம் ஆகியோரின் அன்புப்புதல்வன் ஆதித்தன் அவர்களது 17 வது அகவை தினத்தினை முன்னிட்டு  அவரது பெற்றோர்  மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்துள்ளார்கள். 


தமது மகனின் பிறந்தநாளில் மாணவர்களின் கல்விக்காக வழிகாட்டி நிற்கும் பெற்றோருக்கு மாணவர்கள் தமது நன்றிகளைத்  தெரிவித்துள்ளனர். 


அத்தோடு ஆதித்தனையும் பெற்றோரையும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்தியதோடு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் இன்புளுவன்சா மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியதும் எனவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.