யாழ் திருநெல்வேலியில் தேர்தல் அலுவலகம் திறப்பு.!📸

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.திருநெல்வேலி தேர்தல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பலாலி வீதி, திருநெல்வேலி சந்தியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், மத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.