இன்று ஆடி மூன்றாம் பிறை தரிசனம்!
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
கீழ்க்கண்ட மந்திரத்தை
இன்று 108 முறை ஜெபிக்கவும்
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி
ஸ்ரீ சக்தி கணபதியே சரணம்
உச்சரித்து, சந்திரனைப் பிரார்ர்த்தனை செய்வது, இன்னும் இன்னும் மனதிலும் புத்தியிலும் தெளிவைக் கொடுக்கும். தெளிவுடன் இருந்து செயலாற்றினால், எல்லாக் காரியமும் வீரியமாகும். காரியம் வீரியமானால், சகலமும் வெற்றியே... சகலமும் நிம்மதியே... என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
சந்திர பகவானுக்கு உரிய காயத்ரி இதுதான்!
Chant - 108 times
ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
அன்றைய தினம், இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே குளிர்ந்த நிலையில் இருக்கும் சந்திரன், இன்னும் இன்னும் குளிர்ந்து போவார். நம்மையும் நம் மனதையும் குளிரச்செய்வார்!
சுபம்.
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
வாழ்க பணமுடன் 💸
ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
கருத்துகள் இல்லை