நல்லூர் கந்தசுவாமி கோவில்18ம் நாள்-கார்த்திகை உற்சவம்.!📸

பொம்மரும் செல்லும் வந்து

          சல்லடை போடும் போது

கம்மலை  யோடும் கண்ணீர்

      வடித்து நாம் நின்றோம் அன்று

மம்மரும் மயிலும் நீக்க

         மயில் மிசை ஏறி நின்ற

செம்மலே திருநல்லூரின்

          சேந்தனே போற்றி போற்றி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.