பொம்மரும் செல்லும் வந்து சல்லடை போடும் போதுகம்மலை யோடும் கண்ணீர் வடித்து நாம் நின்றோம் அன்றுமம்மரும் மயிலும் நீக்க மயில் மிசை ஏறி நின்றசெம்மலே திருநல்லூரின் சேந்தனே போற்றி போற்றி.
கருத்துகள் இல்லை