சீனப்பிரஜைகள் அறுவர் கைது!!

 


களுத்துறை, பயாகலை பிரதேசத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20, 22, 24, 27 மற்றும் 39 வயதுடைய ஆண்களும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.