மகள் மற்றும் மனைவியைக் காணவில்லை - கணவர் முறைப்பாடு!!
மொனராகலை பிபிலமுல்ல பகுதியில் தனது 5 வயது மகளுடன் தாயொருவர் திங்கட்கிழமை (05) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி - மகள் காணாமல்போனமை தொடர்பில் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை