அதிகரித்தது மரக்கறி விலைகள்!!
கடந்த நாட்களை விட இந்த நாட்களில் நாட்டில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய மெனிங் சந்தையில் , கரட் 1Kg ரூபாய் 250. 00, போஞ்சி 1Kg ரூபாய் 250. 00 , கோவா 1Kg ரூபாய் 150.00 , தக்காளி1Kg ரூபாய் 150.00 , பூசணி 1Kg ரூபாய் 300.00 ,லீக்ஸ் 1Kg ரூபாய் 200.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை