எனது கட்சி சார்பாக சாவகச்சேரியில் சாவகச்சேரி மைந்தனையே அறிமுகம்-அருச்சுனா!

 


இந்துக் கல்லூரியின் வரலாற்றில் இவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் 


எனது கட்சி சார்பாக சாவகச்சேரியில் சாவகச்சேரி மைந்தனையே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 


இதுவரை காலமும் அர்ச்சுனா தனது அரசியல் கட்டமைப்பை எப்போது தயார் செய்யப் போகிறார்? 

எவ்வாறு தயார் செய்யப் போகிறார்? 

அவருடன் கடைசி வரை நிக்கப்போவது யார்? 

பல பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம்..


எனது பால்ய நண்பன்..

சாவகச்சேரியின் மைந்தன்..

உயர்தர கணித பிரிவில் அகில இலங்கையில் முதலாம் இடம் பெற்ற யாழ் மைந்தன்..

சிவப்பிரகாசம் மயூரனை உங்களுக்கு முதன் முதலாக அறிமுகம் செய்கிறேன். 


அவன் சாதாரண தர பிரிவில் பத்து பாடங்களுக்கும் ஏ தகமை பெற்ற போது...ஏன் ஆங்கில இலக்கியம் கூட..


நான் ஒன்பது பாடங்களில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியிலிருந்து ஏ தகமை பெற்று உயிரியல் பிரிவிற்கு சென்றேன். 


அவன்  ஆளுமைகள் நான் சொல்லி எனது நண்பர்களுக்கு தெரிய வேண்டியதில்லை..

முன்பொரு காலத்தில் நாங்கள் படிக்கும் போது கூட ஜோன் சீனா என்ன செல்லமாக அழைக்கப்படும் நண்பனை நாங்கள் எமது பாடசாலையின் முன்னோடியாகவே எப்போதும் கருதினோம்..

Äqsaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaasaaaaaaaaasasassaasassaaaaaaaaaaaasaaa

பல பேர் கேட்டார்கள் யார் உங்கள் கூட்டணி என்று..

கூட்டணியின் முதலாவது ஆயுதத்தை உங்கள் முன் நான் போது அறிமுகம் செய்து வைக்கிறேன். 


அறிமுகம் செய்து வைப்பதற்கு மிகப் பெரிய படியே இருக்கிறது அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் எனது பாலிய நண்பன் சிவப்பிரகாசம் மயூரன். 


என் அழைப்பை ஏற்று என்னுடன் தோள் கொடுத்து இதுவரை நின்றவன் .

பல தடவைகள் நான் விழுந்து விட்டேனா என்று எல்லோரும் நினைத்தபோது அவன் whatsapp கோள் மட்டும் தான் என்னிடம் மிஞ்சி இருந்தது.


பொறுடாப்பா..

யோசிக்காத..

நாங்க இருக்கிறோம் என்று அவன் சொன்ன வார்த்தைகள் எப்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 


வேறென்ன வேண்டும் தமிழருக்கு? 


நட்புக்கு இலக்கணம் நான் எங்கே கொண்டு போய் தேடுவது. 

ஒரு காலத்தில் யாழ் மண்ணையே பிரமிக்க வைத்த ஆளுமை உங்களுக்காக இப்போது அறிமுகமாக நிற்கிறது. 


மேலும் தேடுவோம் இலக்கணங்களை..

இன்னும் தருகிறேன் எனது தோழமைகளின் இலக்கணங்களை உங்களுக்கு..

பொறுத்திருங்கள்...


இப்படிக்கு அன்பு நண்பன் 

இராமநாதன் அர்ச்சுனாß

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.