தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவத்தின் தேர்த்திருவிழா!📸

 யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.


காலை இடம்பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூசை இடம்பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , தேரில் ஆரோகணித்து அம்மன் பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.


நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.