யாழில் விபத்தில் சிக்கியவரின் கால் விரல்கள் துண்டான அவலம்!

 


காங்கேசன்துறை வீதியின் சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரது கால் விரல்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி துண்டானது.


காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.