யாழில் மனைவிக்குள் தகராறு கணவன் தீ மூட்டி தற்கொலை!


கணவன் மனைவிக்குள் தகராறு கணவன் தீ மூட்டி தற்கொலை.

 யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியில் சம்பவம்.


35 வயது உடைய குடும்பஸ்தர் இவ்வாறு தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார், என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பொறுப்பதிகாரி சமில பளிஹன தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.