ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை!!
உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் புதன்கிழமை (18) இரவு இடம்பெற்றதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்தனர் .
களுபோவில 112/1 சரணங்கர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 43 வயதுடைய நாடகம் விஸ்வநாதன் (ஆனந்த) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .
தலைக்கவசங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சுட்டு மேற்கொண்டதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை