ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!!
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து ராஜாங்க அமைச்சர்கள், பதவிகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீக்கப்பட்டுள்ளனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் இந்த அதிரடி செயற்பாடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை