பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!

 


இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில், இன்றையதினம் (13-09-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


சித்தூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 33க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.