பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் பரிதாப சாவு!

 திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .மானிப்பாய் பகுதியில் தனியார்

நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .


சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .


 சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


##Death #Manipai #Tamilarul.net   #Tamil   #News   #TamilNews   #TamilDailyNews   #Website   #TamilnaduNews  #News_Paper   #Tamil_Nadu_Newspaper  #Online   #BreakingNews2024 #NewsHeadlines    #LatestUpdates #tamilcinema    #indian    #WorldNews   #TamilFilm   #Jaffna    #Kilinochchi   #Mannar   #Mullathivu  ##Batticaloa   #kandy   #SriLanka   #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.