பரிதாபமாக உயிரிழந்த நபர்!!!

 


பெபிலியவல - ரதாவான வீதியின் நாதுன்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் விபத்தில் 30 வயதுடைய நாதுன்கொல்ல, மண்டாவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த நபர் ரதாவான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து இராணுவ லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.