அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு!!

 


2025 ஆம் ஆண்டு முதல் மனித குலத்தின் வீழ்ச்சி தொடங்கும் என பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா கூறியிருப்பது உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

1911 ஆம் ஆண்டு பல்கேரிய நாட்டில் பிறந்த தீர்க்கத்தரிசியான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பாபா வங்கா தன்னுடைய 12 வயதில் புயலில் சிக்கிய பின்னர் அவரது பார்வை பறிபோனதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. பாபா வங்காவின் கணிப்பின்படி , அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல், பிரிட்டன் இளவரசி டயானா மரணம், பிரிக்ஸிட் போன்ற பல முக்கிய சம்பவங்கள் பலித்துள்ளன.

அதன்படி 2025ஆம் ஆண்டு முதல் உலகின் அழிவு தொடங்கும் என கணித்துள்ளார். 5079ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அப்போது பூமியில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.