மாவீரர் நாள் வியாபாரமாகிவிட்டது!🎦
மாவீரர் நாள் தற்போது வியாபாரமாகிவிட்டது என யாழ். ஊடக அமையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குலசிங்கம் நவகுமார் (பாலன்) என்ற முன்னாள் போராளியே இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கருத்துகள் இல்லை